பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு டிசம்பர் 27 தேதி ஒதுக்கப்பட்டது. கொத்தட்டை ஊராட்சியில் நம் ஊரைச்சேர்ந்த திரு.மோகண்சுந்தரம் 5வது வார்டு கவன்சிலர் பதவிக்கு மாம்பழம் சின்னத்திலும், திரு.விஜயராஜா 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சாவி சின்னத்திலும், திருமதி.மல்லிகா பண்ணீர்செல்வம் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சீப்பு சின்னத்திலும், போட்டியிட்டனர்.
வாக்கு பதிவு கரிக்குப்பம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று ஜனவரி 2, 2020 - ல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. இதில் நம ஊரைச் சேர்ந்த மூவரும் அதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்கு பதிவு கரிக்குப்பம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று ஜனவரி 2, 2020 - ல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. இதில் நம ஊரைச் சேர்ந்த மூவரும் அதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளனர்.
Tags:
Election 19